மந்தநிலையில் நகர்ப்புற பொருளாதாரம், நிதியமைச்சகத்தின் அறிக்கை கூறுவதென்ன?
நடப்பு நிதியாண்டில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட மாதாந்திர நிதி ஆய்வு பட்டியலில், நகர்ப்புற மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் வணிகம் செய்யும் திறன் குறைந்துள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என நிதித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

04/11/2024
Comments
Topics
Livelihood