GEN Z தலைமுறைக்கு (டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்தவர்கள்) கணிதத்தை விட, ரீல்ஸ் தான் நன்றாக தெரிகிறது என பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் CEO ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் குறைவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினத்தை உலகம் கொண்டாடுகிறது.
KYC ஆவணங்களைக் கேட்டு வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.
முதலில் போராட்டம் அமைதியாக நடந்து கொண்டிருக்க, பின்னர் ஔரங்கசீப்பின் உருவ பொம்மை (அல்லது) புனித நூலை எரித்ததாக வதந்தி பரவியதால், வன்முறை மூண்டு கலவரமாக வெடித்தது.
இனிவரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில், பாதுகாப்பு வழங்குவதற்காக உரிய கட்டண நிர்ணயம் செய்து அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான வங்கி காலிப்பணியிடங்கள் பற்றி மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி, 95% காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கூறியதற்கு AIBEA மறுப்பு தெரிவித்து விளக்கம் தெரிவித்துள்ளது.