தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Tuesday, Apr 15, 2025 | India

ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. அதனால் புதியதாக கடன் வாங்குபவர்கள்,ஏற்கனவே கடன் பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய சில தகவல்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

M Manikandan2025-04-14

கேப்டன் ரஜத் படிதாரிடம் விராட் கோலி மிகவும் கோபமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Gowtham2025-04-11

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Gowtham2025-04-10

ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை 6.25%-ல் இருந்து 6%-ஆக குறைத்துள்ளது. இதனால் வங்கிகளில் மிதவை வட்டி விகிதத்தில் (Floating Interest Rate) கடன் பெற்றோருக்கு EMI-ல் செலுத்தும் தொகை அல்லது தவணை காலம் குறையும்.

M Manikandan2025-04-09

ஐபில் உலகின் ஆண்ட பரம்பரையாக அறியப்படும் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரில் 8-வது மற்றும் 9-வது இடங்களில் இருக்கின்றன.

Gowtham2025-04-09

ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் அரசியல் சாசனப்பிரிவு 142-ன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்.

மும்பை அணியின் கேப்டனும் தனது சகோதரனுமான ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது குறித்து, ஆர்சிபி வீரர் க்ருணால் பாண்ட்யா பேசியுள்ளார்.

Gowtham2025-04-08

ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் அச்சு அசலாக ஆதார் மற்றும் பான் கார்டுகளை உருவாக்க முடியும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gowtham2025-04-04

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த ஹோட்டலின் இடிபாடுகளில் சிக்கி 125 மணி நேரத்திற்குப் பிறகு, தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினரால் 26 வயது மதிக்கத்தக்க நபர் காப்பாற்றப்பட்டார்.

Gowtham2025-04-03

கழுவப்படாத தலையணை உறைகள் ஒரு வாரத்திற்குள் கழிப்பறை இருக்கையை விட அதிகமான பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கலாம் என்கிற ஆய்வு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gowtham2025-04-01
வீடியோக்கள்