‘கடனை வசூலிக்க கிராமத்தில் இரவு முகாம்கள் நடத்துங்கள்’ ம.பி கிராம வங்கிகளுக்கு உத்தரவு?
மத்திய பிரதேசத்தில் இயங்கி வரும் மத்தியாஞ்சல் கிராம வங்கி ஆலோசனை கூட்டத்தில் நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தப்படாமல் உள்ள கடன்களை வசூலிக்க இரவு முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21/01/2025
Comments
Topics
Livelihood