RRB ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! இனி தேசிய ஓய்வூதிய பங்களிப்பு 14 சதவீதம் உயர்வு!
கிராமப்புற வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) வங்கி நிர்வாகத்தின் பங்களிப்பு 10% இலிருந்து 14% ஆக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

04/03/2025
Comments
Topics
Livelihood