Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

AI தொழில்நுட்பத்தால் பறிபோகும் 4,000 வங்கி பணிகள்? DBS வங்கி CEO அதிர்ச்சி தகவல்!

செயற்கை தொழில்நுட்பத்தின் (AI) அதீத வளர்ச்சி காரணமாக DBS வங்கி நிர்வாகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஸ் குப்தா கூறியுள்ளார்.
news image
Comments
    Topics