திருப்பூர்-கோவையில் ஓடாத 2 லட்சம் விசைத்தறிகள்
நவ 5 முதல் நடைபெறும் உற்பத்தி நிறுத்த போராட்டம். மின்சார கட்டணம் குறைப்பு பற்றிய கோரிக்கை நிறைவேறினாலும், பஞ்சு விலையை கட்டுப்படுத்த தொடரும் போராட்டம். இந்த சூழலில் ஜவுளி துறையில் இருக்கும் உண்மையான நெருக்கடி வெளிவர தொடங்குகிறது.

15/11/2023
Comments
Topics
Livelihood