Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

மகளிர் உரிமைத் தொகை கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளிப்பு போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை நிரகரிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மனு அளிப்பு போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மனு கொடுக்கப்பட்டது.
news image

Muthurani

21/11/2023

Comments
    Topics