தனியாருக்கு பங்குகளை விற்கும் முடிவில் 3 பொதுத்துறை வங்கிகள்? வெளியான புதிய தகவல்!
பொதுத்துறை வங்கிகள் வரும் நிதியாண்டில் தங்கள் பங்குகளை தனியாருக்கு விற்று அதன் மூலம் தங்கள் மூலதனத்தை திரட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

12/02/2025
Comments
Topics
Livelihood