Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்! பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியரின் கார் தீவைத்து எரிப்பு!

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) பணியாற்றும் ஓர் ஊழியரின் காரை மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
news image

Kanal Tamil Desk

14 hours ago

Comments
    Topics