Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

மேல்மா சிப்காட்டிற்கு எதிராக தொடரும் கிராம மக்களின் போராட்டம்

மேல்மா சிப்காட் அமைக்க 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், 124 நாட்களாக 11 கிராம மக்கள் போராடிய நிலையில். 7 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் கைதான 6  விவசாயிகள் மீதான குண்டாஸ் இரத்து செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருள் என்ற  விவசாயின் விடுதலை வேண்டி விவசாயிகளிடையே கோரிக்கை வலுக்கிறது. முன்பிணை மனுவில் இருக்கும் கருத்துக்கள் பொய்யெனவும், பொதுத்துறை அமைச்சர் மிரட்டியதால் மனுவில் கையெழுத்திட்டோம் என்று பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.
news image
Comments
    Topics