சென்னையில் பட்டபகலில் வங்கி ஊழியருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை தி.நகரில் உள்ள HDFC வங்கிக் கிளையில் மேலாளராக பணியாற்றி வரும் தினேஷ் என்பவரை மர்ம நபர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து அரிவாள் போன்ற ஆயுதத்தால் வெட்டியுள்ளர்.

19/12/2024
Comments
Topics
Livelihood