வேலையை இழந்த தனியார் வங்கி ஊழியர்! பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி!
உ.பி வராணாசியில் தனியார் வங்கி ஊழியர், தனது வேலையை இழந்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை பொதுமக்கள் உடனடியாக மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.
04/02/2025
Comments
Topics
Livelihood