Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

வேலையை இழந்த தனியார் வங்கி ஊழியர்! பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி!

உ.பி வராணாசியில் தனியார் வங்கி ஊழியர், தனது வேலையை இழந்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை பொதுமக்கள் உடனடியாக மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.
news image
Comments