அதிமுக உட்கட்சி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் ஓ.பி.எஸ் தரப்பு!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து ஓபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் கேவியேட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

17/02/2025
Comments
Topics
Livelihood