தெலுங்கானாவை உலுக்கிய ஆணவக் கொலை: ஒருக்கு மரண தண்டனை, 6 பேருக்கு ஆயுள் தண்டனை.!
தெலுங்கானாவில் 2018 ஆண்டு நடைபெற்ற ஆணவக் கொலை வழக்கில் தெலுங்கானா நீதிமன்றம் கொலையாளி சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது.

10/03/2025
Comments
Topics
Livelihood