Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.13,000 கோடி மோசடி வழக்கு : தொழிலதிபருக்கு புற்றுநோய்!

பஞ்சாப் நேஷனல் வங்கி பணமோசடி வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் மேஹுல் சொக்ஸி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் தற்போது பெல்ஜியத்தில் சிகிச்சை பெறுகிறார் எனவும் அவருடைய வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
news image
Comments