பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.13,000 கோடி மோசடி வழக்கு : தொழிலதிபருக்கு புற்றுநோய்!
பஞ்சாப் நேஷனல் வங்கி பணமோசடி வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் மேஹுல் சொக்ஸி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் தற்போது பெல்ஜியத்தில் சிகிச்சை பெறுகிறார் எனவும் அவருடைய வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

17/02/2025
Comments
Topics
Livelihood