தமிழ்நாடு அரசு தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு!
2020 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

26/02/2025
Comments
Topics
Livelihood