Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

தென்காசி KVB வங்கிக்கு மேலாளருக்கு ரூ.25,000 அபராதம்! உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடனை செலுத்தியபின்னும் அடமான ஆவணங்களை தரவில்லை என தொடரப்பட்ட வழக்கில் கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
news image
Comments
    Topics