தென்காசி KVB வங்கிக்கு மேலாளருக்கு ரூ.25,000 அபராதம்! உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடனை செலுத்தியபின்னும் அடமான ஆவணங்களை தரவில்லை என தொடரப்பட்ட வழக்கில் கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

18/02/2025
Comments
Topics
Livelihood